எதிர்காலம் என்பது நீ எட்டி பிடிக்கும்
தூரத்தில் தான் உள்ளது......
தாவி பிடித்துகொல்வதும்
தொட முடியாத தூரத்திற்கு அனுப்புவதும்
உன் கையில்........
சோர்ந்திருந்தால் சிலந்தியும்
உன்னை சிறை பிடிக்கும்......
எழுந்து நடந்தால் இமயமும்
உனக்கு வழி கொடுக்கும்.....
சுடரென புறப்பட்டால் சுனாமியும்
உன்னை சூழ மறுக்கும்...
நேசித்த பொருள் கிடைப்பதை விட
கிடைத்த பொருளை நேசிப்பது BETTER
Because
நீ நேசித்த பொருள் உனக்கு Special But
கிடைத்த பொருளுக்கு நீ Special......
நிஜங்களை விட நினைவுகள் தான் இனிமையானவை.....
ஏன் என்றால்
நிஜம் என்பது சில நிமிடம்தான்...
நினைவுகள் என்றும் நிரந்தரம்